Category: மாநில செய்திகள்

எதிர்மறை வளர்ச்சியை கண்ட ஏற்றுமதி.

புதுடெல்லி ஏப்ரல், 16 2024 மார்ச்சில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி ₹5. 86 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சக புள்ளி விவரங்களின் படி 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் 3.01% எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. 41.68 பில்லியன் அமெரிக்க டாலராக…

தமிழ் புத்தாண்டில் தேர்தல் அறிக்கை.

புதுடெல்லி ஏப்ரல், 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதை ஆசீர்வாதமாக கருதுவதாக மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அசாம், ஒடிசா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு இன்று…

குரூப் C பணிகளுக்கு ஜூன், ஜூலையில் தேர்வு.

புதுடெல்லி ஏப்ரல், 13 மத்திய அரசின் பல்வேறு துறைகளில் +2 கல்வி தகுதி கொண்ட குரூப் சி பணிகளுக்கான போட்டி தேர்வு ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெறும் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மே 7ம் தேதி கடைசி…

குல்திப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது.

லக்னோ ஏப்ரல், 13 லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபாரமாக பந்து வீசிய அவர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மார்க்கஸ், ஸ்டாய்னிஸ்,…

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.

திருமலை ஏப், 12 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அங்குள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் இல் உள்ள 29 காம்பார்ட்மெண்டுகளும் கூட்டம் நிரம்பி அரை கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு சுமார்…

மலையாள படங்களை வெளியிட மாட்டோம்.

கேரளா ஏப்ரல், 12 மலையாள படங்களை வெளியிடப்போவதில்லை என PVR-INOX திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் நிறுவப்பட்ட PDC என்ற நிறுவனம் மூலமாகவே, படங்களை வாங்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, PVR-INOX திரையரங்கு உரிமையாளர்கள்…

பிரத்தியானந்தா அபார வெற்றி.

புதுடெல்லி ஏப்ரல், 11 கேண்டிடேட்ஸ் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவுக்கு எதிரான போட்டியில் பிரக்யானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். சிறு தவறு கூட செய்யாமல் கவனமுடன்…

தேர்தல் ஆணையருக்கு தீவிரவாத அமைப்பு மிரட்டல்.

புதுடெல்லி ஏப்ரல், 10 CEC ராஜ்குமாருக்கு காலிஸ்தான் ஆதரவு அமைப்பு கொலை மிரட்டல் வெடித்துள்ளது. அவரின் செல் எண்ணுக்கு மிரட்டல் விடுத்து காலிஸ்தான ஆதரவு தீவிரவாத அமைப்பு குரல் பதிவு அனுப்பியுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்புக்கு பதிலாக இசட்பிரிவு பாதுகாப்பு…

அருணாச்சல் விவகாரத்தில் மோடி கருத்து.

புதுடெல்லி ஏப்ரல், 9 அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக அருணாச்சல் எப்போதுமே இருந்து வருவதாக தெரிவித்த அவர், அங்கு…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா?

புது டெல்லி ஏப்ரல், 9 மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. மார்ச் 21-ல் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு…