Month: March 2024

கீழக்கரையில் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரமலான் மாத உணவு பொருட்கள்.

மார்ச், 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வருடந்தோறும் ரமலான் மாத காலத்தில் தேவையுடைய மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு,எண்ணெய்,மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களை மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் ஆகியோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தார் வழங்கி வருகின்றனர். இவ்வருடம்…

கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் வாங்கிய அண்ணாமலை.

சென்னை மார்ச், 31 கச்சத்தீவு இலங்கைக்கு 1974 இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில் 1974 ம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளித்த தகவலை…

அண்ணாமலை மீது வழக்கு பதிவு.

திருச்சி மார்ச், 31 திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் செந்தில்…

தவேக தலைவர் விஜய் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து.

சென்னை மார்ச், 31 தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது இதையொட்டி, விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ,…

தண்ணீர் தட்டுப்பாடு. டாப்சிலிங் முகாமில் மூன்று யானைகள் இடமாற்றம்.

கோவை மார்ச், 31 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் டாப்சிலிங்க் பகுதிகளில் உள்ள கோழிக முத்து யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன. அப்பகுதியில் கடும் வெயில்…

சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு.

செங்கல்பட்டு மார்ச், 31 சென்னை புறநகரில் உள்ள இரண்டு முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு…

அமைச்சர் சிவசங்கரின் காரை நிறுத்தி சோதனை செய்த பறக்கும் படை அதிகாரிகள்.

அரியலூர் மார்ச், 31 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட்…

ரமலானில் சஹர் உணவு வழங்கி வரும் கீழக்கரை ரத்த உறவுகள்!

கீழக்கரை மார்ச், 31 கீழக்கரை ரத்த உறவுகள் என்ற பெயரில் இளைஞர்களை கொண்ட ஒரு அமைப்பு ரத்த தான முகாம்கள் நடத்துவது, ரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய வகை ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வது போன்ற சமூக நல பணிகளை செய்து வருகின்றனர்.…