கீழக்கரையில் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரமலான் மாத உணவு பொருட்கள்.
மார்ச், 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வருடந்தோறும் ரமலான் மாத காலத்தில் தேவையுடைய மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு,எண்ணெய்,மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களை மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் ஆகியோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தார் வழங்கி வருகின்றனர். இவ்வருடம்…