Category: நாமக்கல்

ஜிபிஎஸ் முறையில் பட்டா. நான்கு மாவட்டங்களில் அமலாகிறது.

நாமக்கல் ஜூலை, 16 புவிசார் தகவல்களுடன் இபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் ஆறுமுகம் ஆகிறது நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர் சர்வேயர் வாயிலாக முன்கூட்டியே அளந்து உட்பிரிவு செய்யும் வகையில் அந்த நிலத்தின்…

நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வெற்றி .

நாமக்கல் ஜூன், 5 நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 29 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்மணி இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி…

முட்டை விலை குறைவு.

நாமக்கல் மே, 29 நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை விலை குறைந்ததால் அதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு மொத்த விலையில் 5…

ரூ.22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்.

திருச்செங்கோடு மே, 15 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம்,…

சிக்கன் விலை நிலவரம்.

நாமக்கல் ஏப்ரல், 21 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ ₹127 கங்கு விற்பனையாகிறது. நேற்று ₹133 க்கு விற்பனையான நிலையில் விலை ₹6 குறைந்துள்ளது. மொத்த விலை குறைந்ததையடுத்து சில்லறை…

அதிமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு பாஜக காரணம்.

நாமக்கல் ஏப்ரல், 14 அதிமுக யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை தங்களது கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அண்ணாமலை அல்ல என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,…

ஆட்சிக்கு வந்தால் தமிழர் வைப்பகம் ஏற்படுத்துவேன். சீமான் வாக்குறுதி

நாமக்கல் ஏப்ரல், 12 தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம்(வங்கி) ஏற்படுத்தப்படும் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி போல ஏன் தமிழ்நாடு வங்கி என்ற…

கோழிக்கறி விலை உயர்வு.

நாமக்கல் ஏப்ரல், 7 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ விலை ரூ.134க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.130க்கு விற்பனையான நிலையில் ஒரே வாரத்தில் விலை நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.…

இபிஎஸ் உறவினர் மீது வழக்குப்பதிவு.

நாமக்கல் நவ, 12 நாமக்கல் அருகே முறைப்படுத்தப்படாத வழித்தடம் இல்லாத 436 பிளாட்டுகளை விற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸின் நெருங்கிய உறவினரான மணிக்கவுண்டர் அவரது மருமகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்…