Author: Seyed Sulthan Ibrahim

ஐசிசி இடம் பாகிஸ்தான் புகார்.

துபாய் பிப், 22 துபாயில் நடந்த இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒளிபரப்பின் போது டிவியின் தொடர் லோகோவுடன் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் கம்ப்லைன்ட் செய்துள்ளது. இதற்கு ஐசிசி…

இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்.

பாகிஸ்தான் பிப், 22 பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கிறது. கடாஷ்ராஜ் கோயில் புராணத்தின்படி உயிரிழந்த சதியின் உடலோடு சிவன் பூமியை வலம் வரும்போது அவரது கண்ணீர் துளிகள் இந்த இடத்தில் விழுந்து குளமாக உருவானதாக கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு செல்ல 1974…

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்.

சென்னை பிப், 22 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது தேர்வுத்துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித குளறுபடியும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி…

மாநில அரசுகளின் உரிமை பறிப்பு.

புதுடெல்லி பிப், 22 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என் ஓ சி சான்று தரும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு பறித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்க இனி சிஜி இடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மீது ஆட்சேபனை…

திமுகவில் இணைந்த அதிமுக, பாமக முக்கிய நிர்வாகிகள்.

கடலூர் பிப், 22 அதிமுக, பாமக, பாஜக நாதக, தேமுதிக மற்றும் தவெகவிலிருந்து விலகிய 6000 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடலூரில் நடந்த திமுக நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடைபெற்றதாக கட்சியின் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதில்…

டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்.

புதுடெல்லி பிப், 22 டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்று இணையதளத்தில் அனைத்து விபரங்களையும் மார்ச் 22 ல் டான்செட், மார்ச் 23 ல் சீட்டா தேர்வு நடைபெற உள்ளது. தமிழக அரசு…

மக்கள் விரோத போக்குடன் செயல்படும் ராமநாதபுரம் நகராட்சிக்கு- SDPI கட்சி கடும் கண்டனம்.!

கீழக்கரை பிப், 22 ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில்…

கல்வியில் அரசியல் செய்வது யார்? உதயநிதி கேள்வி.

சென்னை பிப், 21 தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்‌. மொழிக்காக பல உயிரை கொடுத்த…

மேலும் ஒரு நாம் தமிழர் நிர்வாகி விலகல்.

காஞ்சிபுரம் பிப், 21 நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராயப்பன் திடீரென விலகி உள்ளார். சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என பொதுவெளியில் பேசிவிட்டு, தனது சொந்த சாதியே பெரிது என நினைப்பவர்களுக்கு கட்சியில்…