Category: கிருஷ்ணகிரி

நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது.

கிருஷ்ணகிரி செப், 7 கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைதாகி உள்ளார். போல என்சிசி முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த செயலில் கைதான சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.…

தமிழகத்தில் கனிம இருப்பை ஆய்வு செய்ய அனுமதி.

கிருஷ்ணகிரி ஜூன் 25 தமிழகத்தில் தங்கம், கிராபைட் உள்ளிட்ட அரியவகை தனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம் கனிம…

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வெற்றி.

கிருஷ்ணகிரி ஜூன், 5 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1.92 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் இரண்டாவது இடத்திலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட…

மாமரங்களை காக்க லாரி மூலம் தண்ணீர்.

கிருஷ்ணகிரி மே, 1 கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மாமரங்களை காத்திட லாரி மூலம் தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தண்ணீர் இல்லாமல் 90% மாம்பழ விளைச்சல்…

உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26 தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துப்புறவு ஆய்வாளர் நடேசன், கெலமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, சுகாதார…

கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த இளைஞர்.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 21 கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த நண்பர்கள்…

தேர்தல் பறக்கும் படை அதிரடி.

ஓசூர் ஏப்ரல், 7 பாராளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்த வந்த கொரியர்…

ஓசூரில் ஐபோன் அசெம்பிளி ஆலையை அமைக்கும் டாடா.

ஓசூர் டிச, 11 இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளி ஆலை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் போன் தயாரிக்கும் முதல் உள்நாட்டு நிறுவனமாக டாட்டா குழுமத்தின் இந்த ஆலை புதிய ஆலை ஓசூரில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.…

தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம்.

கிருஷ்ணகிரி ஆக, 30 கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அருகே உள்ள ஜம்புத்து கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் நஷீர்அகமத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன்,…

ஆந்திரா காவலர்கள் மீது நடவடிக்கை தேவை.

கிருஷ்ணகிரி ஜூன், 19 கிருஷ்ணகிரி அருகே குறவர் சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆந்திர காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க CPM மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்‌. 5 பெண்கள் உட்பட 9 பேரை கடத்தி சென்ற சித்தூர்…