Spread the love

கிருஷ்ணகிரி மே, 1

கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மாமரங்களை காத்திட லாரி மூலம் தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தண்ணீர் இல்லாமல் 90% மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடை காலத்தில் விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெற்று தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *