Category: கோயம்புத்தூர்

கோவை வரும் வங்கதேச அகதிகள்.

கோவை ஆக, 31 வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சம் அடைவதை தடுக்குமாறு, மு.க.ஸ்டாலினை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில்…

மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை திட்டம் இன்று தொடக்கம்.

கோவை ஆக, 9 அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள்…

வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்.

கோவை ஜூலை, 19 விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு 2.8 லட்சம் மதிப்பில் வில்வித்தை உபகரணங்களை…

மதுவிலக்கு சாத்தியமில்லை அண்ணாமலை கருத்து.

கோவை ஜூலை, 1 தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் அதற்கு பதிலாக மது கடைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் 100 சதவீதம் மதுவிலக்கு…

2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை.

கோவை ஜூன், 23 கோவை, நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும்…

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா.

கோவை ஜூன், 15 கோவையில் திமுக முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு விழா, தேர்தலில் வெற்றியை தேடித்தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று…

தமிழகத்தில் குழந்தை விற்பனை.

கோவை ஜூன், 11 கோவையில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் பீகாரில்…

ரூ.102 கோடியில் போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ஏமாற்றியவர் கைது.

கோவை ஜூன், 8 கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு, ஜி.எஸ்.டி. மோசடி பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து கோவை மண்டல ஜிஎஸ்டி உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவையில்…

தோல்வி முகத்தில் அண்ணாமலை, தமிழிசை.

கோவை ஜூன், 4 தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசையும் பின்னடைவை சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட அந்த இரு தொகுதிகளிலும் திமுக வெற்றி முகத்தில்…