Spread the love

கோவை ஆக, 9

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக 1000 ரூபாய் செலுத்தப்படும். இதன் மூலம் 3. 28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்திற்கு தமிழக அரசு 360 கோடி ஒதுக்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *