Category: ராணிப்பேட்டை

கீழக்கரையில் அதிமுக-SDPI கூட்டணி வேட்பாளர் வாக்குசேகரிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 13 ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.தொகுதி முழுவதும் சூறாவளி சுற்று பயணம் செய்து ஓட்டு வேட்டையாடி வரும் வேட்பாளர் ஜெயபெருமாள் இன்று(13.04.2024) காலை 10.30 மணிக்கு கீழக்கரை வருகை…

சிறுவனுக்கு அரசு மரியாதை. கண்ணீர் விட்ட அமைச்சர்.

ராணிப்பேட்டை டிச, 1 ராணிப்பேட்டை அருகே உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்பட்டது. சிறுவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது…

வேளாண் திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு.

ராணிப்பேட்டை பிப், 2 அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாராஞ்சி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பில் நெல்லி, பப்பாளி, பாதாம், எலுமிச்சை, தென்னை, புங்கம், புளியமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகள் மற்றும்…

வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து மிரட்டல்.

ராணிப்பேட்டை ஜன, 30 அரக்கோணம் அருகே இயங்கி வரும் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் கொடுக்காமல் அடைத்து வைத்து குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இவர்களை…

கஞ்சா கடத்தியவர்கள் கைது.

ராணிப்பேட்டை ஜன, 7 ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். பிஞ்சி ஆத்துக்கால்வாய் தெருவை சேர்ந்தவர் அஜய் இவர்கள் 2 பேரும் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இது சம்பந்தமாக…

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

ராணிப்பேட்டை டிச, 27 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, கலால்…

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.

ராணிப்பேட்டை டிச, 25 காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளிலிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு…

வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம்.

ராணிப்பேட்டை டிச, 21 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் அரசு துறைகள் பொதுமக்களுக்கு புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள், வேளாண்மை திட்டங்களுக்கு கடன் உதவிகள் மற்றும் மானிய நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் இத்திட்டங்களின் மக்களுக்கு வழங்கி வரும் கடனுதவிகளின் நிலவரங்கள்,…

வாக்குப்பதிவு எந்திரங்களை பழுது நீக்கம்.

ராணிப்பேட்டை டிச, 17 ஆற்காடு வேளாண்மை ஒழுங் குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களை பழுது நீக்கம் செய்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி…

பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.

ராணிப்பேட்டை டிச, 14 நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் அது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே உள்ளது. கடந்த 3 நாட்களாக மாண்டாஸ் புயலின் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்தது. இதனால் கார்த்திகை மாதம் சம்பா…