புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
ராணிப்பேட்டை டிச, 12 ஓச்சேரி அடுத்தமேலபுலம் கிராமத்தில் சாலையில் மழை நீர் தேங்கியது. மழைநீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழை நீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது. அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில்…