Category: ராணிப்பேட்டை

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

ராணிப்பேட்டை டிச, 12 ஓச்சேரி அடுத்தமேலபுலம் கிராமத்தில் சாலையில் மழை நீர் தேங்கியது. மழைநீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழை நீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது. அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில்…

மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

ராணிப்பேட்டை டிச, 10 சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது…

வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமத்தில் மகா தீபம்.

ராணிப்பேட்டை டிச, 7 பொன்னை அருகே வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமம் சுமார் 1,500 அடி உயரம் கொண்ட சித்தர் மலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபுநாளில் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.…

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

ராணிப்பேட்டை நவ, 30 திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி இணைந்து ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள விசுவாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக ரத்ததான முகாம்.

ராணிப்பேட்டை நவ, 28 அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அசேன் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி…

வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து தீ வைத்து தப்பி சென்ற மர்ம கும்பல்.

ராணிப்பேட்டை நவ, 27 ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் புதுத்தெருவில் உள்ள கந்தசாமி என்பவரது வீட்டில் அவர்களது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த 6 சவரன் நகை, ரூ.14,000 ஆயிரம் ரூபாய் எரிந்து சேதமானது.…

எய்ட்ஸ் குடித்த விழிப்புணர்வு பிரச்சாரம்.

ராணிப்பேட்டை நவ, 24 ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தக்கான்குளம் அருகே நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நகராட்சி 24-வது வார்டு உறுப்பினர் அருண் ஆதி தலைமை தாங்கினார். இந் நிகழ்ச்சியில் சோளிங்கர் அரசு மருத்துவமனை…

ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு.

ராணிப்பேட்டை நவ, 22 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற்படுத்திடும் வாகனத்தினை கொடியசைத்து…

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.

அரக்கோணம் நவ, 21 ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை ( செல்ப்) சார்பில் அதன் காப்பாளர் வேலாயுதம் ஆலோசனை பேரில் அரக்கோணம் சுற்று பகுதியில் வசிக்கும் 85 ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.…

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம்.

ராணிப்பேட்டை நவ, 19 ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…