Month: August 2025

அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்: OPS வலியுறுத்தல்.

சேலம் ஆக, 27 தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை…

பிஹார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.

பிஹார் ஆக, 27 வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்க இன்று CM ஸ்டாலின் பிஹார் செல்கிறார். காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர்,…

இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு.

புதுடெல்லி ஆக, 27 ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான சுசூகி அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில்…

இடிதாக்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல்!

ராமநாதபுரம் ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் இடிதாக்கி உயிரிழந்தனர். ஒரே வீட்டில் அக்கா தங்கை என இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. SDPI கட்சியின்…

கோடை வெப்பத்தை தணிக்க தொழிலார்களுக்கு பழம் மற்றும் ஜூஸ் வழங்கிய கிரீன் குளோப்.

துபாய் ஆக, 27 ஐக்கிய அமீரக துபாயில், அமீரகத்தில் நிலவும் அதிக கோடை வெப்ப காலங்களில் அமீரக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் அரசு அறிவுறுத்தலின் படி அமீரகம் மற்றும் அல்லாமல் இந்தியாவிலும் பல சமூக சேவைகள்…

துபாயில் நடைபெற்ற தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தின கொண்டாட்டம்.

துபாய் ஆக, 26 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் ,…

ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் ஆக: 6 ராமநாதபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, தெற்கு வாணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்துராமநாதபுரம் மாவட்ட…

SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை ஆக:6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று 6.8.2025 சென்னை, அண்ணா அறிவாலயத்தில், SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, புனித நீரான ஜம்ஜம் நீரை வழங்கினார். இதன்போது மாண்புமிகு நகராட்சி…

கீழக்கரைக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளர் நியமனம்!

ராமநாதபுரம் ஆக:6 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே, IPS புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நமது வணக்கம் பாரதம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். தகவல்ஜஹாங்கீர் அரூஸிமாவட்ட நிருபர்