Tag: vanakambharatham

கீழக்கரையில் சர்ச்சையை கிளப்பி வரும் சுவரொட்டி!

கீழக்கரை மே, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திருமண விழா ஒன்றிற்காக அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியில் கீழக்கரை நகர்மன்ற தலைவர்களாக இரண்டு பேரை குறிப்பிட்டு அச்சடிக்கப்பட்டிருக்கும் சுவரொட்டி சமூக வலை தளங்களில் விவாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. எழுத்துப்பிழை என கடந்து சென்றாலும், எதிர்காலத்தில்…

ரஷ்யாவிடம் வாங்கி அமெரிக்காவுக்கு விற்பனை.

ரஷ்யா பிப், 5 இந்திய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை மலிவாக வாங்கி அதை சுத்திகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. கடந்த மாதம் நியூயார்க்கிற்கு 89,000 பீப்பாய்கள் பெட்ரோல் மற்றும் டீசலையும் ஐரோப்பாவிற்கு 1,72,000 பீப்பாக்கள் லோ சல்பர்…

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.

சென்னை செப், 11 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது.இலவச வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று…

இமானுவேல் சேகரன் நினைவு தினம். காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு.

பரமக்குடி செப், 11 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு வந்து…

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 11 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொ.மல்லாபுரம், பி.துரிஞ்சிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பொ.மல்லாபுரத்தில்…

பொள்ளாச்சியில் கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி

கோயம்புத்தூர் செப், 11 பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் தென்னிந்திய அளவிலான கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 120 பேர் கலந்துகொண்டனர். போட்டிகள் 8 சுற்றுக்களாக…

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை

நெல்லை செப், 11 நெல்லை மாவட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மட்டும் மாநில பேரிடர் மேலாண்மை இணைந்து பேரிடர் கால நண்பன் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கி, ஒத்திகை நிகழ்ச்சியை…

வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் கொள்ளை.

செங்கல்பட்டு செப், 11 செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இவர் தனது…

காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள்.

அரியலூர் செப், 11 அரியலூர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 22 கனரக வாகனங்கள் சரியான முறையில் சாலை விதிகளை பின்பற்றாத காரணத்தினாலும், தார்ப்பாய்…

பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை செப், 11 பாரதியாரின் நினைவு நாள் ‘மகாகவி நாள்’ என கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை மகாகவி நாள் கடைபிடிக்கப்பட உள்ளது. நாளை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…