Spread the love

சென்னை செப், 11

பாரதியாரின் நினைவு நாள் ‘மகாகவி நாள்’ என கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை மகாகவி நாள் கடைபிடிக்கப்பட உள்ளது.

நாளை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *