Category: அரியலூர்

மாவட்டதொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.

அரியலூர் ஜூன், 9 அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியர்…

மாவட்ட ஊராட்சி செயலரை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மே, 10 அரியலூர் மாவட்ட ஊராட்சி செயலரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து 6 ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையில் ஊரக…

பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்.

ஜெயங்கொண்டம் ஏப்ரல், 27 அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்றது, கோடை காலம். நிலத்தில் பயிரிடும் முன்பு, அந்த நிலத்தின் மண்ணை…

மயிலாடுதுறையிலிருந்து அரியலூருக்கு நகர்ந்த சிறுத்தை.

அரியலூர் ஏப்ரல், 11 மயிலாடுதுறையில் சுற்றி வந்த சிறுத்தை தற்போது அரியலூர் மாவட்டத்தில் நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். சமீப காலமாக வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில்,…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

அரியலூர் பிப், 23 உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அங்கன்வாடி மையம் ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு…

குழந்தைகள் தின பேரணி.

அரியலூர் நவ, 30 அரியலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆணிமேரி ஸ்வர்டணா கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக…

விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உதவித்தொகை.

அரியலூர் நவ, 13 அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முதல் கட்டமாக செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 38 எண்ணிக்கையிலான மகளிருக்கு மாதம் தோறும் 1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக…

புதிய வங்கி கணக்கு தொடங்கும் பெண்கள்.

அரியலூர் அக், 14 வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்படுவதால் பெண்களின் சேமிப்பு உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் சேமிப்பு கணக்குகளால் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் புதிய அஞ்சலகங்கள் திறக்கப்படுகின்றன. குறைந்தபட்ச இருப்பு தொகை பிரச்சனை இல்லை…

வீடு வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு.

அரியலூர் அக், 3 தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று கண்காணிக்கும் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு கிராமத்தில் மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அங்கு மருத்துவ…