மார்ச் 22 இல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு.
அரியலூர் மார்ச், 12 வரும் 22ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அரசு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினம், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு ஏப்ரல் 1…