Category: அரியலூர்

கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் செப், 29 அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் சாகுபடி குறித்து இணையத்தில் பதிவு செய்யாத ஏலாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலரையும், ஆட்சியர் முகாமில் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டியது குறித்து முறையாக…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

ஜெயங்கொண்டம் செப், 22 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், கிளார்க் உள்ளிட்ட அனைவருக்கும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், நடைபெற்ற இந்த கருத்தரங்கில்…

அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள்.

அரியலூர் செப், 4 அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்தநிலையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் வகுப்புகள் தொடங்கின.…

புகையிலை, குட்கா விற்றவர் கைது.

அரியலூர் ஜூன், 11 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் துறை ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடரந்து அங்கு விசாரணை நடத்த…

அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி.

அரியலூர் ஏப்ரல், 21 அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.…

தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி.

அரியலூர் ஏப்ரல், 10 அரியலூரில், தூய்மைத் திருவிழா மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சத்திரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், தூய்மைப் பணியாளர்களின் விழிப்புணர்வுப் பேரணி கொடியசைத்து தொடக்கி…

வரதராஜர் கோயில் சிலை மீட்பு.

அரியலூர் மார்ச், 25 வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை அமெரிக்கன் கிறிஸ்டி அருங்காட்சியர் ஏலத்தில் மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் நிபுணர்களின் உதவியுடன் அந்த சிலை…

து விற்பனை செய்தவர் கைது.

அரியலூர் மார்ச், 21 அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, கோரைக்குழி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர்…

இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம்.

அரியலூர் மார்ச், 16 அரியலூர் அடுத்த விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அக்கல்லூரியின் முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தார்.…

அனிதா பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

அரியலூர் மார்ச், 14 நீட் தேர்வுக்கு போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் பெயர் அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய அரங்குக்கு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவமனையில் 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய…