வீடு வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு.
அரியலூர் அக், 3 தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று கண்காணிக்கும் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு கிராமத்தில் மூன்று பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அங்கு மருத்துவ…