அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி- முதலமைச்சர் பார்வையிட்டார்
நெல்லை செப், 9 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, வருவாய்…