Category: மாநில செய்திகள்

பிஹார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.

பிஹார் ஆக, 27 வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்க இன்று CM ஸ்டாலின் பிஹார் செல்கிறார். காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர்,…

இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு.

புதுடெல்லி ஆக, 27 ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான சுசூகி அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில்…

மத்திய அரசு பணியிடங்களில் OBC, SC, ST-க்கு பாரபட்சம்.

புதுடெல்லி ஜூலை, 28 நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது கல்வி அமைச்சகம் வழங்கிய தரவுகளில் தெரியவந்துள்ளது. OBC பிரிவினருக்கான 80% இடங்களும், ஆதி திராவிடர்களுக்கான 64%, பழங்குடியினருக்கான 83%…

அகமதாபாத் விமான விபத்து: இடைக்கால இழப்பீடு விடுவிப்பு.

அகமதாபாத் ஜூலை, 27 அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 260 பேரில் 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சத்தை ஏர் இந்திய வழங்கியுள்ளது. மேலும், 52 பேருக்கு இடைக்கால இழப்பீடு வழங்குவதற்கான ஆவணங்களை சரிபார்த்து உள்ளதாம். கடந்த ஜூன்…

கோயிலை விட மசூதி, சர்ச்சுக்கு குறைந்த மின்கட்டணம்? அரசு விளக்கம்.

புதுடெல்லி ஜூலை, 27 இந்து கோயிலுக்கு அதிகமாகவும், மசூதி, சர்ச்சுக்கு குறைவாகவும் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்துள்ள அரசு, கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரியாக யூனிட்டுக்கு ₹6.20 நிர்ணயம்…

தங்க நகைக் கடனுக்கு மத்திய அரசு புதிய விளக்கம்.

புதுடெல்லி ஜூலை, 24 நகைக்கடனுக்கான RBI புதிய விதிமுறைகள் தொடர்பாக லோக்சபாவில் TN MP-க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. தங்க நகைக்கான உரிமை சான்றிதழை கொடுக்க வேண்டும் என்ற வரையறையை பரிசீலிக்க வேண்டும். கடன் வாங்குபவருடன்…

ஆயுதப்படையில் 1.9 லட்சம் காலிப்பணியிடங்கள்!

புதுடெல்லி ஜூலை, 24 மத்திய ஆயுதப்படைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக ராஜ்யசபாவில் அமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்தார். அதில், துணை ராணுவப் படைகளில் வீரர்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு முதல் 10,04,980-லிருந்து 10,67,110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த ஜனவரி…

கணவனை கொன்று வீட்டு வாசலில் உடலை வீசிய மனைவி.

ஆந்திரா ஜூலை, 23 ஆந்திராவில் கணவனை கொன்று உடலை வீட்டு வாசலில் மனைவியே வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. கணவன் ராமனய்யா உடனான சண்டையால் மனைவி ராமனம்மா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கும் சென்று ராமனய்யா தொந்தரவு செய்ததால்,…

தமிழ்நாடு சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா!

புதுடெல்லி ஜூலை, 6 அமித்ஷா நாளை சென்னை வரவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 8-ம் தேதி தமிழக BJP மூத்தத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம், தொகுதிவாரியாக ஆய்வுப் பணிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருந்தார்.…

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு மாதம் ₹15,000.

புதுடெல்லி ஜூலை, 2 முதல்முறை வேலைக்கு செல்லும் அனைவருக்கும் மாதம் ₹15,000 வரை ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.…