Category: மாநில செய்திகள்

அமைதியான சமுதாயம் அமைய உறுதி.

புதுடெல்லி செப், 16 ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது வாழ்த்து செய்தியில் சமூகத்தின் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் குர்ஆனின் புனிதமான போதனைகளை…

நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் இன்று அறிமுகம்.

அகமதாபாத் செப், 16 நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை புஜ்-அகமதாபாத் இடையே பிரதமர் மோடி என்று தொடங்கி வைக்கிறார். 100 முதல் 250 கிலோ மீட்டர் தூரமுள்ள நகரங்களை இணைக்கும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 12 பெட்டிகளுடன்…

உச்சநீதிமன்றத்தில் காலி பணியிடங்கள்.

புதுடெல்லி செப், 12 உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 80 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதிகள் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு கேட்டரிங், டிப்ளமா படிப்பு முடித்திருக்க…

130 இந்தியர்களை நாடு கடத்தியது பனாமா.

புதுடெல்லி செப், 7 பனாமாநாடு 130 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. பனாமா, மெக்சிகோ உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியே தங்கள் நாட்டுக்குள் சட்ட விரோதமாக அகதிகள் குடியேறுவதை தடுக்க அமெரிக்கா அவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுக்கு செல்லும்…

கெஜ்ரிவால் ஜாமீன் மனு இன்று விசாரணை.

புதுடெல்லி செப், 5 டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, SC ல் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை…

வேறு மாநில ஆளுநர் பதவி கேட்கும் இல. கணேசன்.

புதுடெல்லி செப், 3 டெல்லியில் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாகாலாந்து ஆளுநர் இல். கணேசன் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கட்சியின் தனக்கு பிறகு வந்த பலர் பெரிய மாநிலங்களில் ஆளுநராக பதவி வகிப்பதை சுட்டிக்காட்டி தனக்கும் பெரிய…

சட்ட ஆணையம் அமைக்க திரௌபதி முர்மு ஒப்புதல்.

புதுடெல்லி செப், 3 23வது சட்ட ஆணையம் அமைக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட ஆணைய பதவிக்காலம் 2024 செப்டம்பர் 1 முதல் 2027 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆகும். சட்ட ஆணையத்தில் 1…

பெண் மருத்துவர் கொலை முன்னாள் கல்லூரி முதல்வர் கைது.

கொல்கத்தா செப், 3 கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் அந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மருத்துவர் கொலை சம்பவத்திற்கு பிறகு இடைநீக்கம் செய்யப்பட்ட அவரிடம் உண்மையை கண்டறியும் சோதனையை…

ராணுவத்தை மேம்படுத்த நவீன ஆயுதங்களுக்கு ஒப்புதல்.

புதுடெல்லி செப், 3 இந்திய கடற்படைக்கு 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏழு நவீன போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவத்திற்கு 1200 நவீன டாங்கிகள் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு இன்று ஒப்புதல் அளிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 1.3 லட்சம் கோடி…

புழக்கதில் உள்ள 2000 நோட்டுகள் எவ்வளவு?

புதுடெல்லி செப், 3 பொதுமக்களிடம் ₹7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. கடந்த 2023 மே 19 அன்று நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தபோது ₹3.56 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் தற்போது…