நாளை பள்ளிகளுக்கு விடுமுறை. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கன்னியாகுமரி ஆகஸ்ட், 1 தமிழகத்தில் தற்போது வானிலை ஆனது மிகவும் தீவிரமாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கிறது. மேலும் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…