Category: திருவண்ணாமலை

பாராட்டுக்குரிய தூய்மை பணியாளர்களின் செயல்.

திருவண்ணாமலை ஏப்ரல், 25 திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் முடிவடைந்த நிலையில், 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதையை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்திய தூய்மைப்பணியாளர்களின் உழைப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம்…

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்.

திருவண்ணாமலை ஏப்ரல், 23 அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களும், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்…

குழந்தைகளை கண்டதும் குதூகலமான முதல்வர்.

திருவண்ணாமலை ஏப்ரல், 3 திருவண்ணாமலை தேரடி வீதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரவாக மு க ஸ்டாலின் நடைபயணமாக வாக்கு சேகரித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் முதல்வரை கண்டதும் கைகாட்டினர். அவர்களை அருகில் அழைத்த முதல்வர் எந்த…

திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.

திருவண்ணாமலை நவ, 25 திருவண்ணாமலையில் உலகப்பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு…

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்.

திருவண்ணாமலை நவ, 21 தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசு சார்பில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகள் வசதிக்காக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு…

கூட்டுறவு வார விழாவில் ரூ.37.67 கோடி நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை நவ, 19 திருவண்ணாமலையில் 70-வது வார அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு 37 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில்…

அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் ஐடி சோதனை.

திருவண்ணாமலை நவ, 3 திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவண்ணாமலை என அமைச்சருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

புதிய மருத்துவ கல்லூரி திறப்பு.

திருவண்ணாமலை அக், 22 திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 நவீன அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை திருவண்ணாமலை சென்ற முதல்வருக்கு அமைச்சர் ஏ.வ.வேலு…

அரசு திட்டபணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆய்வு.

திருவண்ணாமலை செப், 2 திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி மற்றும் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் சிறப்பான…

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்கள் கைது.

திருவண்ணாமலை ஆக, 11 திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்துக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆசிரமம் உள்ளே ஆளுநர் நுழையும் போது காவல்துறையினரை…