உதயநிதியின் உடனடி நடவடிக்கை.
சிவகங்கை செப், 12 சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் மனு அளித்திருந்தார். மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாசிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர்…