சிவகங்கை ஜல்லிக்கட்டு இருவர் உயிரிழப்பு.
சிவகங்கை ஏப்ரல், 28 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் பகுதியில் சித்திரை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காரைக்குடியை சேர்ந்த பாண்டி, மங்கலம்பட்டியை சேர்ந்த முருகன்…