கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு.
சிவகங்கை அக், 1 கீழடியில் ஒன்பதாம் கட்ட அகலாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கீழடி எட்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வு பணிகளில் தமிழரின் நாகரீகத்தை அறியும் வகையில் பல்வேறு பழமையான தொல்பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில்…