Category: திருவள்ளூர்

பள்ளிகளுக்கு விடுமுறை.

திருவள்ளூர் ஜூலை, 23 ஆடி கிருத்திகை 29ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் அம்மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.…

சவுடு மண் குவாரிக்கு அனுமதி மறுக்க கோரி கிராம மக்கள் மனு.

திருவள்ளூர் ஜூன், 8 திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஏற்கனவே 3 முறை அரசு மண் குவாரிக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக மண் எடுத்து…

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

பள்ளிப்பட்டு மே, 8 திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உத்தரவின்பேரில் ஆர்.கே.பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன்…

வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை.

திருவள்ளூர், ஏப்ரல், 26 வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால் அந்தந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் ஜெயக்குமார், கார்த்திகேயன், பாலு…

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்.

திருவள்ளூர் ஏப்ரல், 15 தமிழகத்தில் மக்களவை தேர்தல் 19 ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பி உள்ளார். தொடர்ந்து இன்று…

பனை ஓலை விசிறி தயாரிப்பு அதிகரிப்பு.

திருவள்ளூர் ஏப்ரல், 7 தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது, சென்னை திருத்தணி உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம்…

விவசாயிகளுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை.

திருவாரூர் ஆக, 20 நெற்பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹35, ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஐ மாநில செயலர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் பேசிய அவர், காவிரி நீர் இல்லாததால் 5…

சென்னையில் கொட்டி தீர்த்த மழை.

திருவள்ளூர் ஆக, 14 சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில்…

காவல் துறையினர் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம்.

திருவள்ளூர் மார்ச், 14 எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் எண்ணூர் காவல் துறையினர் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் 60 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள்…

பொதுமக்கள் சாலை மறியல்.

திருவள்ளூர் பிப், 7 திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கோபம் அடைந்த…