Category: திருவள்ளூர்

பழங்குடியின குடும்பங்கள் குறித்து சார் ஆட்சியர் ஆய்வு.

திருவள்ளூர் ஜன, 29 மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு…

பொன்னேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா.

திருவள்ளூர் ஜன, 16 பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிசார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் கோலப் போட்டிகள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோலங்களை வரைந்தனர் போட்டியில்…

மஞ்சள் பை வழங்கும் இயந்திரம்.

திருவள்ளூர் ஜன, 10 மஞ்சப்பை வழங்கும் எந்திரம் ஆட்சியர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை…

திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதைப் பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் திறப்பு விழா.

திருவள்ளூர் ஜன, 8 திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதைப் பழக்க ஒழிப்பு மறுவாழ்வு…

நகராட்சி ஆணையர் ஆய்வு. வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம்.

திருவள்ளூர் ஜன, 6 திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என, 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் உள்ள…

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.

திருவள்ளூர் ஜன, 2 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு…

நெற்பயிர் பாதிப்பு. வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு.

திருவள்ளூர் டிச, 31 மீஞ்சூர் வட்டாரத்தில் அடங்கிய திருவெள்ளவாயல், கோளூர், பனப்பாக்கம், சோம்பட்டு, சிறுலப்பாக்கம், மெதுர், வேலூர், தட பெரும்பாக்கம், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றி 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.…

கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல்.

திருவள்ளூர் டிச, 27 மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்தனர். இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம்…

அன்பழகன் சிலை வடிவமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வை.

திருவள்ளூர் டிச, 25 மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை வளாகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் வளாகம் அழைக்கப்படும் என…

தொல்லியல் சின்னங்களுக்கு அருகே குவாரி அனுமதி.

திருவள்ளூர் டிச, 23 தொல்லியல் சின்னங்களுக்கு அருகே 300 மீட்டர் தாண்டி குவாரி, சுரங்கம் அமைக்கலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆட்சியின் அனுமதி பெற்று சவடு மண் அல்லவும் அரசு அனுமதி…