Month: October 2022

உரிமை கோரப்படாத வாகனங்கள் மீது வழக்கு பதிவு. காவல் ஆணையர் உத்தரவு.

திருப்பூர் அக், 31 திருப்பூர் மாநகரத்தில நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் வாகனங்களை கைப்பற்றி அதன் மீது வழக்கு பதிவு செய்ய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்கள் மற்றும்…

ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி .

துபாய் அக், 31 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் அல் ஹுதா குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையம் (சுலோக்சனா வீரகுமார்) மற்றும் அல் ரீம் மருத்துவ மற்றும் நோயறிதல் மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஷார்ஜா அல் புத்தீனா…

பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் பயிற்சி.

தூத்துக்குடி அக், 31 தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மீன்வளர்ப்பு துறை சார்பில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் குறித்த ஆன்லைன் பயிற்சி நடந்தது. பயிற்சியில் மீனுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், மீன்தீவனம் தயாரிக்க தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருட்கள் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த…

அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி. இந்திய அரங்கம் திறப்பு.

அபுதாபி அக், 31 அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த…

புதுவை விடுதலை நாள். கவர்னர் வாழ்த்து.

புதுச்சேரி அக், 31 புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, புதுவை விடுதலை நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற விடுதலை போராட்ட வீரர்கள் செய்த…

கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆய்வு.

செங்கல்பட்டு அக், 31 சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் ராஜேந்திர சிங் தலைமையில் குழுவினரும், கமாண்டன்ட் அருண் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினரும் நேற்று…

தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் பெறுவதற்கான நேர்காணல்.

கள்ளக்குறிச்சி அக், 31 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான நேர்காணல் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின்…

தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.

கரூர் அக், 31 மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் குருதி கொடையாளர் குழுமம் சார்பில் தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில்…

புனித்ராஜ்குமார் நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கிருஷ்ணகிரி அக், 31 கன்னட சினிமாவுலகில் கொடி கட்டி பறந்து, “பவர் ஸ்டார்” என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் உயிரிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனைத்து பகுதிகளிலும்…

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு.

மயிலாடுதுறை அக், 31 மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைமேலகரம் கிராம ஊராட்சியில் முஸ்லிம் கீழத் தெருவில் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு…