Month: March 2025

அபுதாபியில் நடைபெற்ற திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

அபுதாபி மார்ச், 27 ஐக்கிய அமீரகத் தலைநகர் அபுதாபியில்ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும்இஃப்தார் நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோட்டில் உள்ள கிரேண்ட் நல்லாஸ்ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அபுதாபி மற்றும் அல் அய்ன்பகுதியில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள்…

தங்கம் விலை ₹240 குறைந்தது.

சென்னை மார்ச், 25 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்ததால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 குறைந்து ₹65,480க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹8,185க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி…

IPL தொடரில் களமிறங்கிய முதல் பழங்குடியின வீரர்!

மார்ச், 25 CSK vs MI மேட்சில், ராபின் மின்ஸ் (22) MI அணியில் அறிமுகமாகி, IPLல் விளையாடிய முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏழ்மை சோதித்த போதிலும், சிறு வயது முதலே ராபின் கிரிக்கெட் மீது ஆர்வம்…

கோடையை சமாளிக்க சென்னையில் ஏசி ரயில்!

சென்னை மார்ச், 25 வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், ஆபீஸ் செல்பவர்கள் வசதிக்காக சென்னையில் மின்சார ரயில் இயக்க…

துபாயில் அன்னபூர்ணா உணவகத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.

துபாய் மார்ச், 25 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் தேரா பகுதியில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தில் உள்ள நிகழ்ச்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தேமுதிக…

கீழக்கரையில் காலாவதியான மின் மாற்றியால் நாள் முழுவதும் மின் தடை!

கீழக்கரை மார்ச், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட முஸ்லிம் பஜார் ஊரின் மையப்பகுதியாகும்.இந்த பகுதியில் தான் முக்கியமான வங்கிகள் உள்ளன.வர்த்தக நிறுவனங்களும் இப்பகுதியில் அதிகமுண்டு. இந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யும் மின் மாற்றி அண்ட பழசென்றும் காலாவதியாகி போனதென்றும்…

ரகசியமாய் நடைபெற்ற கீழக்கரை நகர்மன்ற கூட்டம்!

கீழக்கரை மார்ச், 24 கீழக்கரை நகராட்சியில் மாதமொருமுறையும் தேவைப்படின் அவசர கூட்டங்களும் நடைபெறுவதுண்டு.இந்த கூட்டங்களுக்கு அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு கொடுப்பர். நேற்று முன் தினம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் ரகசியமாய் நடத்தப்பட்டு சில நிமிடங்களேயே கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் பல…