Month: January 2025

தமிழ் சங்க பேச்சு போட்டியில் கீழக்கரை மாணவிகள் வெற்றி!

கீழக்கரை ஜன, 30 ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் தின விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஜூவைரியா பாத்திமா இரண்டாம் பரிசும்,…

பிப்ரவரி 1 முதல் கட்டணம் உயரும் ஆட்டோ சங்கங்கள் அறிவிப்பு.

சென்னை ஜன, 30 அரசு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாவிடில் பிப்ரவரி 1 முதல் நாங்கள் அறிவித்த கட்டணத்தை வசூல் செய்வோம் என ஆட்டோ சங்கங்கள் அறிவித்துள்ளது. நேற்று ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக் கூடாது என அரசு எச்சரித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு…

சீமான் குறித்து LTTE கருத்து.

சென்னை ஜன, 30 விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று LTTE தெரிவித்துள்ளது. பிரபாகரனை சீமான் சந்தித்தார் ஆனால் புகைப்படங்கள் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பது வேறு தமிழ் தேசிய போராட்டம் என்பது வேறு எனவும்…

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் துணை காவல் கண்காணிப்பாளர் விலகல்.

சென்னை ஜன, 30 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிர்ச்சி செய்து வெளியாகி உள்ளது இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து சைபர் கிரைம் துணைக் காவல் கண்காணிப்பாளர் விலகியுள்ளார். மேலும் பணியை சரியாக செய்ய விடாமல் சிறப்பு…

மீண்டும் நடிப்பில் இறங்கிய தமன்.

சென்னை ஜன, 30 தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் இசையமைப்பாளர் தமன், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. அதர்வா நாயகனாக நடிக்கும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமனும்…

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை.

சென்னை ஜன, 30 மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ஆறு முக்கிய பெரு நகரங்களில் முற்றிலும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பிப்ரவரி 13ம்…

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15% ஊதியம் உயர்வு.

சென்னை ஜன, 30 தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலையங்களில் உள்ள ஊழியர்கள் இதனால் பலனடைவார்கள். வீட்டு வாடகை படி…

1200 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம்.

சென்னை ஜன, 30 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் 1200 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த தீர்ப்பால் மாநில அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு…

17.5 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள்.

கரூர் ஜன, 29 தமிழக முழுவதும் கடந்த 45 மாதங்களில் 17.5 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கரூரில் ஆய்வு பணியின் போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது…