Category: தூத்துக்குடி

துப்புரவு பணியாளர்கள் அவமதிப்பு. ரோஜா விளக்கம்.

தூத்துக்குடி ஜூலை, 18 துப்புரவு தொழிலாளரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் “திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். துப்புரவு தொழிலாளர்கள் என்னை கண்டதும் வேகமாக ஓடி…

மத்தியில் ஆட்சி மாற்றம். கனிமொழி கருத்து.

தூத்துக்குடி ஜூன், 19 மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், ஆண்டுதோறும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை மத்திய…

வெற்றியை தாயாருடன் பகிர்ந்து கொண்ட கனிமொழி.

தூத்துக்குடி ஜூன், 6 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். அந்த சான்றிதழுடன் சென்னை சிஐடி நகரில்…

நாம் தமிழர் கட்சி சாதனைக்கு மேல் சாதனை.

தூத்துக்குடி ஜூன், 5 மக்களவைத் தேர்தலில் தனித்து களமாடிய நாம் தமிழர் கட்சி 36 லட்சம் வாக்குகளை நெருங்கியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய 30 லட்சத்து 41 ஆயிரத்து 717 வாக்குடன் ஒப்பிடுகையில், சுமார் 5 லட்சம் வாக்குகள் அதிகம்.…

கோவில்பட்டி RDO ஆபீசில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்.

தூத்துக்குடி ஜூன், 2 கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் செயல்பட்டு வரும் கோவில்பட்டி நகர சுமை ஏற்றி இறக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் அப்பகுதியில் வாகனங்களில் இருந்து வரும் பொருட்களை ஏற்றி இறக்கி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் இவர்கள் பணிக்கு…

வெளுத்து வாங்கும் கனமழை.

தூத்துக்குடி ஏப்ரல், 14 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் மழை பெய்யும். மழையால் தாழ்வான இடங்களில்…

வெள்ளப் பாதிப்புக்கு 31 லட்சம் நிதியுதவி.

தூத்துக்குடி ஜன, 8 புரோ கபடி லீக் ஏலத்தில் தான் சம்பாதித்த முழு தொகையான 31.6 லட்சத்தை வெள்ள பாதிப்புக்கு வழங்க உள்ளதாக கபடி வீரர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் தலைவாஸ் கபடி அணிக்காக விளையாடி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசாண…

20 நாட்களுக்கு பின் இயங்கியது செந்தூர் ரயில்.

திருச்செந்தூர் ஜன, 7 வெள்ளத்தால் 20 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. கடந்த 17ம் தேதி தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால்…

நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு.

தூத்துக்குடி டிச, 26 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ற ஆய்வு செய்கிறார். நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் இன்று மதியம் 2:30 மணிக்கு விமான மூலம் தூத்துக்குடி…

தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்.

தூத்துக்குடி டிச, 24 பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 26 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்ல உள்ளார். சென்னை பெருமழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் பார்வையிட்டிருந்தார். சில தினங்களுக்கு…