Category: தூத்துக்குடி

ராகுல் காந்தி பாத யாத்திரை. தென்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அழகிரி ஆலோசனை.

தூத்துக்குடி ஆக, 26 பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்திய தேசத்தை ஒருங்கிணைக்கும் வகையில் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இந்த நடைபயணத்தின்போது தமிழகத்தில் ராகுல்காந்தி 3 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி…

ஆவணி திருவிழா இன்று கொடியேற்றம்.

திருச்செந்தூர் ஆகஸ்ட், 17 முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள்…

பனை மரங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஆகஸ்ட், 13 தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து கல்லூரியில் மாணவ மாணவியருக்கு பனைமரங்கள் குறித்தும் பனைபொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் பூங்கொடி தலைமை தாங்கினார். காமராஜ்…

சுதந்திரதின பவள விழா பாதயாத்திரை

சாத்தான்குளம் ஆகஸ்ட், 10 தூத்துக்குடி மாவட்டம், சாத்தன் குளம் 75-வது சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை நடந்தது. முன்னதாக தேசிய கொடியேந்திய பாதயாத்திரை சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயம் முன்பிருந்து தொடங்கி நடை பயணமாக பழைய பஸ் நிலையம், முக்கிய வீதி…

கடல் மீன்கள் வரத்து இல்லாததால் வெறிச்சோடிய மீன் மார்க்கெட்

உடன்குடி ஆகஸ்ட், 9 தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி மெயின் பஜாரில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மணப்பாடு, குலசேகரன்பட்டினம், பெரியதாழை, ஆலந்தலை, அமலிநகர் மற்றும் சுற்றுப்புற கடற்கரை பகுதியில் இருந்து ஏராளமான கடல்மீன்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த மார்க்கெட்டுக்கு…

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி ஆகஸ்ட், 6 கோவில்பட்டியில் நடிகர் கணல்கண்ணனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு அம்பேத்கர் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா நடிகர் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில்…

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

தூத்துக்குடி ஆகஸ்ட், 4 மணியாச்சி புதிய காவல் துணை கண்காணிப்பாளராக லோகேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலில் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற லோகேஸ்வரன்…