Category: மதுரை

மதுரையில் சமுதாயக் கூடத்தை வாடகைக்கு விட்டு 10 ஆண்டாக வருமான ஈட்டிய முன்னாள் கவுன்சிலர்.

மதுரை ஜூலை, 27 கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி சமுதாயக்கூடத்தை முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆணையர் சித்ரா, சமுதாயக்கூடத்தை அதிரடியாக மீட்டு மாநகராட்சி…

Dr.நம்பெருமாள்சாமி உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி.

மதுரை ஜூலை, 25 உடல்நலக்குறைவால் மறைந்த அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் Ex தலைவர் Dr.நம்பெருமாள்சாமி உடலுக்கு அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மதுரை…

பல லட்சம் பேருக்கு விழி கொடுத்த நாயகன் மறைவு.

மதுரை ஜூலை, 24 ‘அரவிந்த் கண் ஆஸ்பத்திரி வண்டி வந்திருச்சி’ என்ற வார்த்தை இன்றும் கிராமங்களின் திண்ணையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. செக்-அப் முதல் ஆபரேஷன் வரை பல லட்சம் பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. இந்த குழுமத்தின்…

மதுரை ஆதீனம் மீது அடக்குமுறை வானதி விமர்சனம்.

மதுரை ஜூலை, 24 மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தன்னை கொலை செய்ய சதி நடந்ததாகவும், பாக்கிஸ்தானிற்கு தொடர்பிருப்பதாகவும் மதுரை ஆதீனம் பேசியதற்கு எதிரான வழக்கில் அவருக்கு முன்ஜாமினும் அளிக்கப்பட்டுள்ளது.…

மதுரை எய்ம்ஸ் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

மதுரை டிச, 9 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்டியை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, ஹாஸ்டல், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிற்றவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக…

மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்.

மதுரை ஜூலை, 25 விமான போக்குவரத்து துறை அமைச்சரை தென் தமிழக அமைச்சர்கள் வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.…

மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமை பெறுமா??

மதுரை ஜூன், 6 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு கட்டுமான பணிகள் நடக்காத நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென பணிகள் தொடங்கின. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா…

நெல்லில் முனை வெட்டுதல் அனுபவ பயிற்சி முகாம்!

மதுரை மே, 29 மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அ.வல்லாலப்பட்டியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்திவருகின்றனர். அதன் பங்காக மாணவர் சோலேஷ்…

மதுரை கள்ளழகர் வரலாறு.

மதுரை ஏப்ரல், 23 மதுரையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். இதன் உச்சமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவும் அதன் தொடர்ச்சியாக அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது திருவிழாக்களின் பெருவிழா என அனைவராலும் பார்க்கப்படுகிறது.…

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய‌ அழகர்.

மதுரை ஏப்ரல், 23 மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள்…