மதுரையில் சமுதாயக் கூடத்தை வாடகைக்கு விட்டு 10 ஆண்டாக வருமான ஈட்டிய முன்னாள் கவுன்சிலர்.
மதுரை ஜூலை, 27 கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி சமுதாயக்கூடத்தை முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆணையர் சித்ரா, சமுதாயக்கூடத்தை அதிரடியாக மீட்டு மாநகராட்சி…