Category: மதுரை

பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம். விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிப்பு.

மதுரை பிப், 24 காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கான கடந்த இரண்டு மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதிய சங்கத்தினர்…

உயர் நீதிமன்ற விடுமுறை நாட்கள் குறைக்க முடிவு.

மதுரை பிப், 7 உயர்நீதிமன்ற விடுமுறை நாட்களை குறைப்பது குறித்து சென்னை, மதுரை வழக்கறிஞர் சங்கங்களிடம் நாடாளுமன்ற நிலை குழு இன்று மாலை கருத்து கேட்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட கோடை, குளிர்கால விடுமுறைகள் நடைமுறை தற்போது தொடர்கின்றன. இதனால் 210…

மதுரையில் திமுக நிர்வாகி கொலை.

மதுரை ஜன, 28 மதுரையை எம்.கே. புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர், நேற்று மாலை வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த நபர்கள் திருமுருகனை குறி…

ஜல்லிக்கட்டை நேரில் ரசிக்க இருக்கும் முதல்வர்.

மதுரை ஜன, 23 மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அவர் நேரில் பார்க்க உள்ளார். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் 3,669 மாடுபிடி வீரர்களும் 9,312…

ஜல்லிக்கட்டில் பங்கேற்க குவியும் விண்ணப்பங்கள்.

மதுரை ஜன, 22 பிரம்மாண்டமாக மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 24ம் தேதி திறந்து வைக்கிறார். ஜனவரி 24 அன்று போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 19ம் தேதி தொடங்கியது.…

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

மதுரை ஜன, 16 உழவர் திருநாளை முன்னிட்டு பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 2500 காவல்…

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.

மதுரை ஜன, 15 தைப்பொங்கலை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்த நிலையில், 600 காளைகளும்,1000 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள் நேர்த்தியாக அடக்கி…

SDPI மாபெரும் மதச்சார்பின்மை மாநாடு.

மதுரை டிச, 27 மதுரையில், ஜனவரி 07, 2024 அன்று நடைபெறவிருக்கும் SDPI கட்சியின் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ – மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை, அஇஅதிமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

பார்வையற்றோர் மாதாந்திர பயிலரங்கம் நடைபெறும் நிகழ்ச்சி.

மதுரை டிச, 17 மதுரை ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மத்ரஸா வெளியிட்டுள்ள அறிக்கை. இன்ஷா அல்லாஹ் 17:12:2023 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை , டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பயிலரங்கமாக நடைபெற உள்ளது.…

ED அலுவலகத்தில் விடிய விடிய சோதனை.

மதுரை டிச, 2 மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கடந்த 11 மணி நேரமாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். லஞ்சம் வாங்கிய புகாரில் அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரியை அதிகாரிகள் கைது செய்த…