Category: மயிலாடுதுறை

28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை ஜூலை, 16 தமிழகத்தில் காலை 11 மணி வரை நீலகிரி, கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி,…

பாமக இல்லாவிட்டால் டெல்டா இல்லை.

மயிலாடுதுறை ஏப்ரல், 16 பாமக இல்லாவிட்டால் டெல்டாவே அழிந்து போயிருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பிரச்சாரம் செய்த அவர் திமுகவும், அதிமுகவும் டெல்டாவை அழிக்க பார்த்ததாக குற்றம் சாட்டினார். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாட்டாளி மக்கள்…

சீர்காழி அருகே கரை ஒதுங்கிய மர்ம பொருள்.

மயிலாடுதுறை பிப், 24 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12ம் தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இப்பொருள் குறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின்…

இன்று உள்ளூர் விடுமுறை.

மயிலாடுதுறை நவ, 16 இடைமுக தீர்த்தவாரி உற்சவத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது‌ மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். இந்நாளில் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதற்கு பதிலாக நவம்பர் 25ம்…

மது அருந்தியதால் இரண்டு பேர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை ஜூன், 13 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தத்தங்குடியில் மது அருந்திய பழனி குருநாதன் பூரா சாமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தியதால் சுய நினைவடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில்…

சீர்காழியில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள்.

மயிலாடுதுறை ஏப்ரல், 17 சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு பின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் மேற்கு வாசல் கோபுரம் அருகே சிலைக்கு மண் எடுக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் 55…

புனித அந்தோணியார் ஆலய தேர்ப்பவனி.

மயிலாடுதுறை ஜன, 18 மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது. தேர்பவனி மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை ஜன, 12 புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை…

சீர்காழியில் பாரதிய ஜனதாவினர் நூதன போராட்டம்.

மயிலாடுதுறை ஜன, 9 சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கிடவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி பாரதியஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர்…

சீர்காழியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை மின்வாரிய அதிகாரி ஆய்வு.

மயிலாடுதுறை ஜன, 7 மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு…