Spread the love

மயிலாடுதுறை ஜூன், 13

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தத்தங்குடியில் மது அருந்திய பழனி குருநாதன் பூரா சாமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தியதால் சுய நினைவடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *