Month: April 2024

துபாயில் கின்னஸ் உலக சாதனை படைத்த புதுக்கோட்டை தமிழர்.

துபாய் ஏப்ரல், 30 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா, அல் முத்தீனா பகுதியில் வசித்துவரும்புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, அறந்தாங்கி பகுதி பொறியாளர் பிரதாப் அழகு தன் சிறு வயது முதல் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி அமீரக துபாயில் சிறப்பான அந்த…

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ஏப்ரல், 30 குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு வறுத்து சாப்பிடுவதற்கும் ஏற்ற காய்கறி காலிபிளவர் ஆகும். வட இந்தியாவில் கோபி மஞ்சூரியன் பிரபலமான உணவாகும். கோபி என்றால் காலிபிளவர் என்று தமிழில் அர்த்தமாகும். அப்படிப்பட்ட சுவையான காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ,…

மணிப்பூரில் இன்று மறு வாக்குப்பதிவு.

மணிப்பூர் ஏப்ரல், 30 மணிப்பூரில் வன்முறை வெடித்த ஆறு வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 26 ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில வாக்கு சாவடிகளின் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தினர்.…

NET தேர்வு ஜூன் 18-ம் தேதிக்கு மாற்றம்.

புதுடெல்லி ஏப்ரல், 30 சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக தேர்வு வரும் ஜூன் 18ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வரும் ஜூன் 16ம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில்…

மும்பை லக்னோ அணிகள் இன்று மோதல்.

மும்பை ஏப்ரல், 30 மும்பை-லக்னோ இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில், MI-9,LSG-5 வந்து இடங்களில் உள்ளன. கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி இனிவரும் அனைத்து…

திகார் சிறையில் அமைச்சருடன் கெஜ்ரிவால் சந்திப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 30 திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அவரது மனைவி மற்றும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் ஆதிஷி ஆகியோர் சந்தித்துள்ளனர். முதலில் அனுமதி மறுத்த சிறை நிர்வாகம் பின்னர் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பில்…

வங்கிகளின் வட்டி வசூல் குறித்து ஆர்பிஐ அதிருப்தி.

புதுடெல்லி ஏப்ரல், 30 வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வரை வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி வெளிப்படை தன்மையை…

இறுதிக்கட்டத்தில் விடுதலை 2.

தென்காசி ஏப்ரல், 30 விஜய் சேதுபதி நடித்துவரும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது தென்காசியில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் பிளாஷ் காட்சிகளுக்கு தேவையான டிஏஜிங் தொழில்நுட்பத்தை செய்வதற்காக வெற்றிமாறன் அமெரிக்கா…

செல்போன்களில் மூழ்கிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

ஏப்ரல், 30 இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே பார்க்கமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை…

குடிநீரில் மாட்டுசாணம் கலந்த அறிகுறி இல்லை.

புதுக்கோட்டை ஏப்ரல், 30 புதுக்கோட்டை சங்கம் விடுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லை என திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வத்தின் அறிக்கை கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தண்ணீரில் ஈகோலி என்ற பாக்டீரியா…