Month: September 2022

பொன்னியின் செல்வன் திரைப்பட டிக்கெட் ரூ.17 கோடிக்கு முன்பதிவு.

சென்னை செப், 30 பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார் , விக்ரம்…

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டி பயிலரங்கம்.

தூத்துக்குடி செப், 30 திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 44 மற்றும் 48-ல் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி பயிலரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தர்மபுரி செப், 30 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சக்திவேல்…

காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவள்ளூர் செப், 30 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2 ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.…

தோல் நோயால் இறக்கும் பசு மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம். முதலமைச்சர் அறிவிப்பு.

பெங்களூரு செப், 30 முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், வடகர்நாடக பகுதியில் பசு மாடுகளுக்கு கட்டி தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகின்றன. அவ்வாறு…

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சிவகங்கை செப், 30 இளையான்குடி மருத்துவர் சாகிர் உசேன் கல்லூரியில் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டல் படி கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர்…

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு.

திருவண்ணாமலை செப், 30 குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு, கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் இ-ஸ்ரம் மாவட்ட அளவிலான செயல்பாட்டு குழு ஆகியவற்றின் கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட…

கெங்கநல்லூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகமில் நலத்திட்ட உதவிகள்.

வேலூர் செப், 30 அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு வட்டாட்சியர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்…

தமிழக- ஆந்திர எல்லையில் போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை சோதனை.

வேலூர் செப், 30 ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. பேருந்துகள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதை தடுக்க போதைப்பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தடுப்பு நடவடிக்கையில்…

குலசை தசரா திருவிழா. வேடமணிந்து பக்தர்கள் காணிக்கை வசூல்.

நெல்லை செப், 30 தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தா ரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மைசூரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது…