Month: September 2022

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா.

ஈரோடு செப், 1 ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1…

ஒட்டன்சத்திரத்தில் கட்டப்படும் குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு.

திண்டுக்கல் செப், 1 குளிர்பதன கிடங்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க…

மதுரை மண்டல அளவிலான நீர்வளத்துறை ஆய்வு கூட்டம். அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு.

நெல்லை செப், 1 தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் நாளை முதல் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.பாளை…

பிரதமர் மோடி இன்று கேரளா வருகை. காவல்துறை பலத்த பாதுகாப்பு.

திருவனந்தபுரம் செப், 1 பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று வருகிறார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு கொச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட…

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல்.

வாஷிங்டன் செப், 1 பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு…

வண்ணார்பேட்டையில் தற்காலிக கழிப்பறைகள் சீரமைப்பு. பயணிகள் புகார் தெரிவிக்க சிறப்பு வசதி.

நெல்லை செப், 1 நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாநகர பகுதிகளுக்கு செல்வோர் மட்டுமின்றி மாவட்டங்களுக்குள் பல இடங்களுக்குள் செல்வோரும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகளுக்கு தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவை முறையாக…

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.

சென்னை செப், 1 நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 460-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கக்சாவடிகள் இருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 53 இடங்களில் இவை உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.…

தொடர் மழையால் நிரம்பிய புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்.

சென்னை செப், 1 சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. பூண்டி ஏரியில் மதகு, கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர்…