ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா.
ஈரோடு செப், 1 ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1…