Month: September 2022

அரசு மருத்துவமனை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு.

திருவாரூர் செப், 1 திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கான சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஆரம்ப…

சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கல்

நாகப்பட்டினம் செப், 1 நாகை வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21…

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஒத்திகை. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முன்னிலை.

நெல்லை செப், 1 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வீகேபுரத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ள அபாயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் வெள்ள…

மறுவாழ்வு அளித்த முதியவர். பிரான்ஸ் செல்லும் இளம் பெண்.

புதுச்சேரி‌ செப், 1 புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக…

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை. நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்.

விருதுநகர் செப், 1 அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டம் அருப்புக்கோட்டை நகரசபையின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ராமலிங்கம்…

ஆவின் பால் விநியோகம் நிறுத்தம். மக்கள் அவதி.

வேலூர்‌ செப், 1 வேலூரில் சத்துவாச்சாரியில் உள்ள பண்ணையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் வெளியேறததால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கே வெளியேற வேண்டிய பால் பாக்கெட்டுகள் வெளியேறாததால் மக்கள் அவதி அடைந்தனர். இதனால் மாநகருக்கு…

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட சிலம்பம் போட்டி.

தர்மபுரி செப், 1 தர்மபுரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடைபெற்ற இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர் செப், 1 சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்தபோது, கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கக்கோரி தீட்சிதர்களுக்கு…

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் செப், 1 தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது கனமழையின் காரணமாக இன்று திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா மரணம்.

வெனிசுலா செப், 1 கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சேகுவேரா. புரட்சியாளர், டாக்டர், அரசியல்வாதி இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட சேகுவேராவுக்கு மொத்தம் 4 மகன்கள். அவர்களில் 3வது மகன் கமிலோ சேகுவேரா. 60…