Month: September 2022

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்கியா மரணம்.

சென்னை செப், 2 ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இருந்தே பாடகராக அறிமுகமானார் பம்பா. 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை-வங்காளதேசம் இன்று மோதல்.

அபுதாபி செப், 1 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் முதல் 2 ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த பிரிவில் இருந்து சூப்பர்4…

மழைக்காலத்தில் பொதுமக்கள் அவதி பாலம் அமைக்க கோரிக்கை.

தேனி செப், 1 ஆண்டிபட்டி ஒன்றியம் பழையகோட்டை ஊராட்சியில் நாகலாறு ஓடையின் குறுக்கே பாலம் இல்லாததால் மழைக்காலத்தில் பொதுமக்கள் தவிக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலை ஊசி மலையில் இருந்து மழைக்காலத்தில் வரும் நீர் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதிகளை கடந்து பழையகோட்டை வழியாக செல்கிறது.…

தயாரிப்பாளர் ஆன திவ்யாஸ்பந்தனா

சென்னை செப், 1 கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா, தமிழில் குத்து படத்தில் சிம்புவுடன் நடித்ததால் குத்து ரம்யா என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்பட சில படங்களில் நடித்தார். கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில்…

நெல்லை தாமிரபரணி ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி.

நெல்லை செப், 1 வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை…

அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

திருச்செந்தூர் செப், 1 சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.நியமனம் செய்த முதல்வர் ஸ்டாலின் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

தும்பல அள்ளி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு.

தருமபுரி செப், 1 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், நரியன அள்ளி கிராமத்தில் உள்ள தும்பல அள்ளி நீர்த்தேக்க அணை முழு கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களால் தும்பல அள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று…

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி.

கீழக்கரை செப், 1 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சிக்கல் கிராமத்தில் காலை 9:30 முதல் நிலை மீட்பாளர்களுக்கான மாவட்ட அளவிலான வெள்ளம் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் மாவட்ட வழங்க அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மரகதநாதன் அவர்கள்…

அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை திறப்பு.

மதுரை செப், 1 மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டது. அரசு மருத்துவமனை தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.…

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்.

செங்கல்பட்டு செப், 1 கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையம், தென் இந்தியாவில் மின் உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்ப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கு பகிரிந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அணுமின்…