Month: September 2022

மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை.

விருதுநகர் செப், 2 தேசிய விளையாட்டு தினத்தையொட்டி சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்களுக்கு 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம்…

பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கலைஞர் விருது – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை செப், 2 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம்தேதி ஆண்டு தோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இதையொட்டி பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டது. இந்த…

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

கள்ளக்குறிச்சி செப், 2 கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதிலும் இருந்து 105 மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்றனர். அரசு எலும்பு முறிவு மருத்துவர் மோகன்ராஜ்,…

கோவில் சுவர் இடிந்து 2 பேர் பலியானது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கோயம்புத்தூர் செப், 2 கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த எட்டித்துறையில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தடுப்பு சுவர் பலத்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்தது. இதில் தடுப்புச்சுவரின் இடிபாடுகளுக்குள் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ்,…

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு. காவல் துறை பாதுகாப்பு அதிகரிப்பு.

சென்னை செப், 2 அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் எம்ஜிஆர் மாளிகையில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.bஉதவி ஆணையர் தலைமையில் 80 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக…

ஐ என் எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி .

கேரளா செப், 2 கேரளா கொச்சின் துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி போர்க் கப்பலை நாட்டுக்கு அளிக்கிறார். மேலும் இந்திய கடற்பரை காண தனிச் சின்னத்தையும் அறிமுகம் செய்கிறார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ என்…

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்.

கேரளா செப், 2 திருவனந்தபுரத்தில் நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடை பெற உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு…

ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று இலங்கை தகுதி.

துபாய் செப், 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 4 சுற்று இலங்கை அணி தகுதி பெற்றது. வங்கதேச அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அணிகள் ஏற்கனவே…

மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை செப், 2 மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.இந்த தடை உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு…

மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதி.

தஞ்சாவூர் செப், 2 அமமுக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.