Month: September 2022

ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு வாகனம்.

வேலூர் செப், 2 வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டதில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வருகிற நவம்பர் 30…

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம். அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

நெல்லை செப், 2 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து…

பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள். 3 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி தொடக்கம்.

மாமல்லபுரம் செப், 2 மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் சிறப்பு பெற்றது. இதில் உள்ள சிற்பங்களில் கடல் காற்று உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகனப்புகை, பறவைகள் எச்சம்…

மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின்சாரவாரிய ஒப்பந்த தொழிலாளருக்கு தீவிர சிகிச்சை.

தென்காசி செப், 2 தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராமசா‌மி வயது 50 , இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மேலும் இவர் கடந்த 23 ஆண்டுகளாக மின்சாரவாரிய அலுவலகத்தில் ஒப்பந்த…

திருச்செந்தூர் கோவில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்பு.

தூத்துக்குடி செப், 2 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்றனர். அவர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் வாழ்த்தினார். அறங்காவலர்கள் நியமனம் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு…

கார் மோதி பக்தர்கள் உயிரிழப்பு. முதல்வர் இழப்பீடு.

குஜராத் செப், 2 குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் இன்று அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பக்தர்களும், அவர்கள் மீது மோதிய காரின் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.…

கன மழை பெய்யக்கூடும் வானிலை அறிக்கை அறிவிப்பு.

சென்னை செப், 2 வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை செப், 2 கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்குட்பட்ட நாரியமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன் தலைமை தாங்கினார். சமூகபாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால்,…

விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதியில் பாதை சீரமைப்பு.

வேலூர் செப், 2 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை இரண்டு நாட்கள் கழித்து நீரில் கரைப்பது வழக்கம். அதன்படி வேலூரில் இன்று சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வேலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து…

வீட்டுமனை பட்டா கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகை.

விழுப்புரம் செப், 2 செஞ்சி அடுத்த எம்ஜிஆர்.நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு புறம் போக்குநிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இதில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்ட கிடைக்காத சிலர், மீண்டும் மனு அளித்தனர். ஆனால் அவர்கள்…