தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தில்லையேந்தல் ஊராட்சி பகுதிகளில் நூற்றுக்கணக்கான சொறி நாய்களும் வெறி நாய்களும் பொதுமக்களை தினமும் கடித்து துன்புறுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தக்கோரியும் புதிய பேரூந்து நிலையம் செல்லும் சாலையை சீர்படுத்தக்கோரியும் கீழக்கரை…