பாளை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் ஆசிரியர் தின விழா.
நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கலையரங்கில் நடந்தது. ஐ.ஐ.பி. பள்ளியின் தாளாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு மேலப்பாளையம் அல் மதினா சி.பி.எஸ்.இ. பள்ளியின் தாளாளர் எம்.கே.எம்.கபீர்…