Month: August 2023

ஆதார் எண் இணைக்க காலக்கெடு.

ராமநாதபுரம் ஆக, 31 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இணைக்கவில்லை என்றால் இத்திட்டத்தின் பணியாளர்களுக்கு இனி ஊதியம் கிடைக்காது எனவே அருகில் உள்ள வங்கிகளைக்கு…

செந்தில் பாலாஜியை சுத்தவிடும் நீதிமன்றம்.

சென்னை ஆக, 31 செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதி அள்ளி உத்தரவிட்டார். இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பு சிறப்பு நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் தன்னால் ஜாமின் மனுவை…

இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்.

திருச்சி ஆக, 31 தமிழகத்தில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி உட்பட 25 சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்கிறது. கடந்த ஏப்ரல் 1ம்தேதி 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்த நிலையில், ஏனைய சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம்…

யூடியூபில் 19 லட்சம் வீடியோக்கள் நீக்கம்.

புதுடெல்லி ஆக, 31 இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் 19 லட்சம் வீடியோக்களும், உலகம் முழுவதும் 6.48 லட்சம் வீடியோக்களும் அதன் தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது. சமூகவீதிகளை மீறியதற்காக வீடியோக்கள் அகற்றப்பட்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்…

உணவில் சேர்க்கும் நெய் குறித்த பயன்கள்.

ஆக, 31 தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. விட்டமின் ஏ, டி,…

பள்ளிக் குழந்தைகள் கண் பாதுகாப்பு:-

ஆக, 31 பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. ஒவ்வொரு வகுப்பறையிலும் குறைந்தது 5 மாணவர்களாவது கண் கண்ணாடி அணிகின்றனர். கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 வயதை கடந்தவர்கள் தான் கண் பார்வை…

அரசு மகளிர் உரிமைத்தொகை. ஆட்சியர் ராகுல்நாத் நேரில் ஆய்வு.

செங்கல்பட்டு ஆக, 31 திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கம்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை,…

பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா.

விருதுநகர் ஆக, 31 விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு…

மாநகராட்சி சார்பில் நடைபெற்ற மாஸ் கிளீனிங்.

ஈரோடு ஆக, 30 ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பைகளை அகற்றும் பணி என மாஸ் கிளினீங்…

சிம்பு ரூ. 1 கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை ஆக, 30 கொரோனா குமார் படத்திலிருந்து விலகிய நடிகர் சிம்பு செக்யூரிட்டி தொகையாக ரூபாய் ஒரு கோடி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா குமார் படத்திற்காக ரூ. 4.5 கோடி சம்பளம் வாங்கியிருந்த சிம்பு பின்னர் அதிலிருந்து விலகினார்.…