Category: கன்னியாகுமரி

காமராஜருக்கு ஆயிரம் அடி சிலை.

கன்னியாகுமரி ஜூலை, 25 காமராஜர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூறும் வகையில் குமரியில் அவருக்கு 1000 அடி சிலை வைக்க வேண்டும் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சிலையின் கீழ் காமராஜரின் காமராஜரின்…

பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் வசந்த்.

கன்னியாகுமரி ஜூலை, 14 பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில், திங்கள் நகரில் நடைபெற்ற பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன். திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த…

வானிலை அறிக்கை.

கன்னியாகுமரி ஜூன், 27 தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி…

நடுவழியில் நிறுத்தப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.

கன்னியாகுமரி ஜூன், 9 நேற்று இரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் பலர் ஏறியதாக தெரிகிறது. இதனால் எரிச்சல் அடைந்த பயணிகள் விருத்தாச்சலம் அருகே ரயிலில் நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

குமரியில் இரவு, பகலாக மோடி தியானம்.

கன்னியாகுமரி மே, 29 குமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31 ம் தேதி மாலை தியானத்தை தொடங்கும் அவர், ஜூன் ஒன்றாம் தேதி வரை இரவு பகலாக…

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

கன்னியாகுமரி ஏப்ரல், 16 தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் அடுத்த நான்கு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

கன்னியாகுமரி மார்ச், 22 தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து…

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

கன்னியாகுமரி ஆக, 16 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 16ம் தேதி இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் என அனைத்தும் இன்று இயங்காது இந்த விடுமுறையை…

தாறுமாறாக உயர்ந்த விலை.

கன்னியாகுமரி ஏப்ரல், 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. குமரி மாவட்டம் தோவாளை மலச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ மல்லி 1300 ரூபாய்க்கும், அரளி ரூ. 400க்கும் விற்பனையானது. சம்பங்கி…

கன்னியாகுமரியை தாக்க திட்டம்.

கன்னியாகுமரி ஏப்ரல், 7 கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைத்ததாக ஷாருக் சைபி என்பவர் நேற்று முன் தினம் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை தாக்க திட்டமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…