நாகர்கோவிலில் “அக்னிபத்” ஆள் சேர்ப்பு முகாம், .
கன்னியாகுமரி ஆகஸ்ட், 23 அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினமும் 3…