Category: கன்னியாகுமரி

நாகர்கோவிலில் “அக்னிபத்” ஆள் சேர்ப்பு முகாம், .

கன்னியாகுமரி ஆகஸ்ட், 23 அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினமும் 3…

சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்.

கன்னியாகுமரி ஆகஸ்ட், 21 சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில்…

மதுபானக் கடைகள் அகற்ற அமைச்சர் நடவடிக்கை.

கன்னியாகுமரி ஆகஸ்ட், 20 அரசு பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள மதுபானக்கடைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம்…

குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் மலை போல் குவிந்த மீன்கள்.

குளச்சல் ஆகஸ்ட், 18 குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள்…

தேசியக்கொடியுடன் ராணுவ வீரர்கள் பாதயாத்திரை.

கன்னியாகுமரி ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் பாதயாத்திரை தொடங்கினர். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் ‘திரங்கா யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கினர்.…

மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகை

சின்னமுட்டம் ஆகஸ்ட், 9 கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க…

தனியார் கூரியர் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி ஆகஸ்ட், 4 நாகர்கோவில் குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ரூ.39,998 மதிப்புள்ள துணிகளை பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் அனுப்பினார். பல நாட்கள் ஆகியும் துணிகள் அடங்கிய பார்சல் கிடைக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் சுரேஷ்குமார்…