Category: கன்னியாகுமரி

மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தேர்வு.

கன்னியாகுமரி செப், 22 மிஸ் இந்தியா அழகிப்போட்டி இந்திய அளவில் நடத்தப்படுவது வழக்கம். அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 750க்கும் மேற்பட்ட இளம் பெண்கள்…

ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பராமரிப்பு பிாிவு திறப்பு.

கன்னியாகுமரி செப், 20 நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில்கள் அங்குள்ள யார்டுகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே…

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா, தென்னங்கன்றுகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்.

கன்னியாகுமரி செப், 18 ஆரல்வாய்மொழியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை தென்னங்கன்றுகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடினர். மோடி பிறந்த நாள் விழா பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாள் விழா ஆரல்வாய்மொழி நகர பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு…

அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி. பரிசளித்த மேயர்.

கன்னியாகுமரி செப், 16 அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. போட்டியானது நாகர்கோவில் புறவழிச்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு இருந்து தொடங்கியது. போட்டியை மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து…

தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பம். மாவட்ட ஆட்சியர் தகவல்.

கன்னியாகுமரி செப், 14 நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் தேவாலயங்கள் சீரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில்…

சமுதாய நலக்கூடம் இடிப்பு.

கன்னியாகுமரி செப், 11 கருங்கலை அடுத்த ஆப்பிகோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அருகே கிள்ளியூர் பேரூராட்சி சார்பில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. அந்த சமுதாய நலக்கூடத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில்…

பாத யாத்திரை பயணம் முடியும் வரை ராகுல் காந்தியின் எளிய வாழ்க்கை முறை.

கன்னியாகுமரி செப், 8 இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம்…

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி இன்று முதல் பாதயாத்திரை தொடக்கம்.

சென்னை செப், 7 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். ராகுல்காந்தி பாதயாத்திரை இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மத்திய…

விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52வது ஆண்டு விழா.

கன்னியாகுமரி செப், 4 கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964 ம் ஆண்டு…

ராகுல்காந்தி பாதயாத்திரை இடங்களை கே.எஸ்.அழகிரி மேற்பார்வை.

நாகர்கோவில் செப், 4 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க…