Category: வேலூர்

நாய்க்கடியால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு.

வேலூர் ஜூலை, 24 தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ( 2022-2023 )நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பொது சுகாதார துறையின் அறிக்கை படி, அதிகபட்சமாக சேலத்தில் 66,132, வேலூரில் 51,544 நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என…

அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி.

வேலூர் ஜூன், 5 மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் இரண்டாவது…

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு.

வேலூர் மே, 11 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எனப்படும் டான்ஜெட்கோ நிர்வாக ரீதியாக 3 ஆக பிரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மின்வாரியம் டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ, டிஎன்இபி என மூன்றாக பிரிக்கப்பட்டது. ஆனாலும், அதன் கணக்கு…

தீ விபத்தில் கருகிய கோழிக்குஞ்சுகள்.

வேலூர் ஏப்ரல், 24 குடியாத்தம் அருகே பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2,500 கோழிக்குஞ்சுகள் கருகின. குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தில் சந்தோஷ் என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் கோழி குஞ்சுகளை…

மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படும் மன்சூர்.

வேலூர் ஏப்ரல், 18 உடல் நலக்குறைவால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர் குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சு வலியால் அலறி துடித்த…

வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி இன்று பரப்புரை.

வேலூர் ஏப்ரல், 10 பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை வேலூர் செல்கிறார். அங்கு புதிய…

தேர்தல் குறித்து துரைமுருகன் கருத்து.

வேலூர் மார்ச், 30 தேர்தல் ஆணையமே மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது என்று அமைச்ச துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல்…

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

வேலூர் நவ, 19 பள்ளி மாணவர்களுக்கு காவல் சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஊரீசு பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய…

பிஎஃப் நிலுவை வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை.

வேலூர் நவ, 16 நீண்ட காலமாக வருங்கால வைப்பு நிதி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வேலூர் மண்டல ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழிலாளர்…

அரக்கோணம் ரயில் திருத்தணி வரை நீட்டிப்பு.

வேலூர் ஆக, 9 ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மூன்று ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.…