Category: வேலூர்

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை.

வேலூர் ஆகஸ்ட், 7 பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வுள்ளது. இதையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனை மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார்,…

தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடிவிற்பனை.

வேலூர் ஆகஸ்ட், 4 வேலூர் கோட்டத்தில் உள்ள 151 தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி இந்திய நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன்…

அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா

வேலூர் ஆகஸ்ட், 3 அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி ஆகியோர்…