Category: வேலூர்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.

வேலூர் ஆகஸ்ட், 24 வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பெருமாள், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை…

காட்பாடியில் ரூ.30 கோடியில் புதிய மருத்துவமனை- சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

வேலூர் ஆகஸ்ட், 22 கொரோனா தடுப்பூசி முகாம் வேலூர் மாவட்டத்தில் 34வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள்…

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் ஆகஸ்ட், 17 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் பேரணாம்பட்டு நகராட்சிக்கு குப்பை கிடங்கு இல்லாததால் கடந்த…

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியருக்கு பாராட்டு சான்றிதழ்கள்.

ராணிப்பேட்டை ஆகஸ்ட், 17 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா ஆட்சியர்பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய நவீன் மயக்கவியல்…

சுதந்திர தின விழா கொண்டாட்டம். அரங்கேறிய கலைநிகழ்ச்சிகள்.

வேலூர் ஆகஸ்ட், 16 குடியாத்தம் அடுத்த கேஎம்ஜி. கல்வி நிறுவனங்களின் சார்பில் 75ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா நடைபெற்றது. பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளின் நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை ஏற்றுக்…

சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை ஆகஸ்ட், 14 ராணிப்பேட்டை மாவட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை…

காட்பாடி ரெயில் நிலையத்தில் 100 அடி உயர தேசியகொடி.

வேலூர் ஆகஸ்ட், 13 நாட்டின் 75 வது சுதந்திர தின விழா 15 தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்…

ஊராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வேலூர் ஆகஸ்ட், 11 குடியாத்தம் தாலுகா உள்ளி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஆனந்திமுருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்…

மலை கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் ஆகஸ்ட், 9 பேரணாம்பட்டு தாலுகா அரவட்லா மலை கிராம ஊராட்சியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அரவட்லா ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமாரி தலைமை தாங்கினார். மேலும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் கலந்து கொண்டு பழங்குடியினர், மற்றும்…

மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடி ஆகஸ்ட், 8 திருப்பத்தூர் வாணியம்பாடியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மத்திய அரசின் மின் சட்டம் 2022-ஐ கண்டித்தும்…