Month: March 2023

கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் ஒரு சிறப்பு தொகுப்பு:-

கீழக்கரை மார்ச், 31 நான்கு ஆண்டுகளாக நகராட்சி வாகனங்களுக்கு தகுதி சான்று வாங்காதது ஏன்? கவுன்சிலர் சரமாரி கேள்வி? கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.…

ராம நவமி கொண்டாட்ட விபத்து. பலி எண்ணிக்கை உயர்வு.

இந்தூர் மார்ச், 31 மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில்பட்டி இருந்து விழுந்ததில் நேற்று 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் ஆறு பேர் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை…

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு.

சென்னை மார்ச், 31 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு வேண்டும் என்று மைசூரை சேர்ந்த வாசுதேவன் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக்கிற்கு சொத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 83…

எஸ்பிஐ கொடுத்த நற்செய்தி.

சென்னை மார்ச், 31 வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த தகவலை கொடுத்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக ரெபோவட்டி விகிதம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான லோன்களின் வட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. அதன்படி வீட்டு கடனுக்கான இன்றைய மார்க்கெட் வட்டி விகிதம் சராசரியாக…

ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம்.

மும்பை மார்ச், 31 ஹால்மார்க் உடன் 6இலக்க HUID உள்ள தங்க நகைகள் மட்டுமே ஏப்ரல் 1 முதல் விற்க அனுமதி வழங்கப்படும் என ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஆறு இலக்க HUID எண்…

சூரியனில் பிரம்மாண்ட துளை.

புதுடெல்லி மார்ச், 30 பூமியை விட 20 மடங்கு பெரிய துளையை ஆய்வாளர்கள் சூரியனில் கண்டுபிடித்துள்ளனர் இது தற்காலிக துளைகள் எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாதவை. சில நேரங்களில் சாட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல் இழந்து போகலாம். சூரியனின் மேற்பரப்பில் திடீரென…

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி.

புதுடெல்லி மார்ச், 30 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிக்க எழுதப்படும் க்யூட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாளாகும் இரவு 9.50 மணி வரை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவில் திருத்தங்கள் இருந்தால் வரும் 1ம்…

பொதுச் செயலாளராக எடப்பாடியின் முதல் அறிக்கை!

சென்னை மார்ச், 30 அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள எடப்பாடி முதன்முறையாக அறிக்கையை வெளியிட்டார். அதில் அதிமுகவில் உறுப்பினர்கள் பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வரும் ஐந்தாம் தேதி முதல் கட்சி தலைமை அலுவலகத்தில்…

அகமதாபாத்துக்கு செல்லும் சென்னை அணி.

அகமதாபாத் மார்ச், 30 10 அணிகள் மோதிக்கொள்ளும் ஐபிஎல் சீசன் ஆனது நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கடந்த முறை சாம்பியன் பட்டம் என்ற குஜராத் அணியும் முன்னாள்…

பழுவேட்டரையரே பார்க்காத பொன்னியின் செல்வன்.

சென்னை மார்ச், 30 தான் இன்னும் பொன்னியின் செல்வன் 1ஐயே பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் பார்த்திபன். பாகம் 2 ன் இசையில் வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமை. ஆனால் நான் இன்னும்…