Month: March 2023

ரமலான் நோன்பு திறக்கும் முன் அதிகாலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்:-

இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பை மேற்கொள்வார்கள். இந்த நோன்பு காலத்தில் உண்ணாமல், நீர் அருந்தாமல், எச்சில் கூட விழுங்காமல், தீய பழக்கங்கள் இல்லாமல் இஸ்லாமியர்கள் மிகவும் கடுமையாக விரதம் இருப்பார்கள்.…

கீழக்கரையில் நோன்பாளிகளுக்கு இலவச சஹர் உணவு!

கீழக்கரை மார்ச், 29 சிறப்பு தொகுப்பு:- கீழக்கரை ரத்த உறவுகள் மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் இவ்வருட ரமலான் நோன்பு பிடிப்பதற்காக சஹர் நேர உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும்…

கரும்பு ஜூஸின் நன்மைகள்:-

கரும்பு ஜூஸில் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது. அதனால் தான் ஊட்டச்சத்து நிபுணர்களே இதை வாரத்திற்கு மூன்று முறை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். தற்போது இணையதளம் என்பது பிரபலங்களின் பிட்னஸ் ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஒரு வழியாக உள்ளது. இதன் மூலம் ரசிகர்கள்…

அளவில்லா இணையதள சேவை.

சென்னை மார்ச், 29 ஐபிஎல் தொடங்கியுள்ளதை ஒட்டி ரூ.198 Broadband திட்டத்தினை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த சிறிய தொகைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த வசதி வெறும் 10 MBPS அளவிற்கு…

மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு.

நெல்லை மார்ச், 29 நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து…

ஏப்ரல் 1 முதல் விலை உயர்கிறது.

புதுடெல்லி மார்ச், 29 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் விலை உயர இருக்கின்றன. சிகரெட் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதால்…

சவூதி சென்ற 20 பேர் பலி.

சவூதி அரேபியா மார்ச், 29 இஸ்லாமியர்களின் புண்ணிய ஸ்தலமான மெக்காவுக்கு சென்ற யாத்திரிகர்கள் 20 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சவூதி அரேபியாவின் அகபா ஷார்பகுதியில் இருந்து மெக்காவுக்கு இன்று 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களோடு…

எவரெஸ்ட் ஏறும் முதல் தமிழச்சி.

சென்னை மார்ச், 29 உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி ஏற இருக்கிறார். இவர் சாதனை செய்ய இருக்கும் முதல் தமிழ் பெண் இவர்தான். அவரை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழ் செல்விக்கு…

வடிவேலு பி. வாசு இடையே மோதல்.

சென்னை மார்ச், 29 பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கங்கனா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுவுக்கும் வாசுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

தமிழ்நாட்டில் கடுமையான வெயில்.

ஈரோடு மார்ச், 29 தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்ததாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 டிகிரி, மதுரை 39 டிகிரி, திருச்சி 37.9 டிகிரி,…